பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

இரா. விஜயகௌரி

விடைதரவா செல்வமே……..

கொதித்துப் பிளந்து
கோபக்கடலில். வெடித்துச் சிதறி
வேகச் சரிவினில். நொருங்கி
சரிந்த சுவர்களின். நடுவே அவள்

பிழந்த பூமியின் இடுக்குகளிடையே
மென்தளிர் மகளாள் கசங்கிக் கிடக்கிறாள்
துருக்கியின் செல்வம் துவண்டது
துடிப்பை. அடக்கி நின்றனள்

அவள் கரங்களின் பிடியை விடாது
விட்டுப் பிரிந்திட முடியா. தந்தை
அனலின் நடுவில் அமர்ந்த சோகம்
அணைத்திட முடியா பாசத் தவிப்பு

இன்னமும் நான் மட்டுமேன்
உயிர்க்கூடு சுமக்கிறேன்
கேள்விகள் துளைக்க 2023
மாசித்திங்கள் 6இன் பதிவெழுதும்
சுவடாய் இவர்கள்

கனக்கிறது இதயம்
கசிகிறது. விழிகள்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading