04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 0 comments
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 0 comments
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
இரா விஜயகௌரி
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்
வேரோடு விழுதாக
விடுதலையின் வேள்வி தன்னில்
ஆகுதியாய் தமை ஈந்த
அரணான எம் மைந்தர்
சீராளும் பூமியிலே
சிரம் தந்து தமை ஈந்து
காடாளும் நிலை கண்டு
கன்ன்றெரியும் தீ சுமந்தோர்
தாய் மண்ணே தமக்கான
சேய் தாங்கும் பெரும் பணியாய்
களத்தினிலே பலம் கொண்டு
சமர்கண்டு தமை. ஈந்தோர்
தலை சாய்த்து வணங்குகின்றோம்
உம் விழுதுகளை நாம் சுமந்து
வழிகண்டு விழி மலர
வாழ்வமைப்பதுவும். நம் கடமை
வார்த்தைகளால் வருடாமல்
எம் செயல்கொண்டு துயர் களைந்து
மனிதம் காத்தோரை மாவீரக் கடவுளரை
எம் பெரும் பணி கொண்டு வணங்கி நிற்போம்
Author: Nada Mohan
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...