வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 173
தாய்
தாய் என்னும் தீபம்
சுடர்விட்டு எரிவதால்
பாசமென்னும் ஒளி
மின்னுகிறது இவ்வுலகில்

துயரம் எத்தனை வந்தாலும்
தாயின் முகம் கண்டதும்
உலகை வெல்லும் வலிமை
வந்து விடுகிறது என்னுள்

எது பிடிக்கும் பிள்ளைக்கென
தெரிந்து வைப்பாள் அன்னை
சேயின் நலனுக்காய் செய்யும் தியாகம்
வேறு ஏதுமில்லை இத்தரணியில்
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading