அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

பள்ளிக்காலம்
கவிதை 208
துள்ளித் திரிந்து பள்ளி சென்ற
காலத்தை இன்று நினைக்கையில்
என் மனமும் மகிழுதே
அதை நினைத்து ஏங்குதே

படிப்பித்த ஆசிரியரின் பெயர்கள்
இன்னும் மனதில் படிந்த நிலையில்
வராதோ பள்ளிக்காலம் மீண்டும்
என இன்றும் ஏக்கமே

பள்ளியில் செய்த கூத்துக்கள்
மங்கைகளை துரத்திய காலங்கள்
ஆசிரியரிடம் அடி வாங்கிய பொழுதுகள்
நினைத்தாலும் திரும்பி வராதே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading