இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 213
யார் நீ

மக்களே கவலையில் இருக்க
உன்னை இயக்கம் நபர் எவரோ
மக்களை முட்டாளாக்குவது தான்
உன் எண்ணமா இல்லை பணமா

சூரியனை நிலா என
பெயர் மாற்றலாம் அதன்
ஒளியை மாற்றமுடியுமா
ஏமாற்றாதே மாந்தரை

வேகமான இன்றைய உலகில்
உன் அறிவை திற
சிந்தனை செய் மனிதா
சிந்தித்து வாழ் மனிதா

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading