08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
கவிதை 218
உலகின் நிலை மாற என்னென்ன
கொண்டு வருகிறாய்
பிறந்த அன்றே கொண்டு வந்தாய்
கடல் கொந்தளிப்புடன் பூகம்பம்
கடந்த வருடம் தொடங்கிய போரை
கொண்டு செல்கிறாய் தொடர்ந்து
உலகம் முழுவதும் விலையேற்றம்
அகதிகளின் தொகை பெருக்கம்
ஆட்டம் போடும் பொருளாதாரம்
ஆயுதங்களின் எண்ணிக்கை பெருகும்
டி என் எ ஐ வைத்து நோய்களையும்
இறப்பு வரும் நொடியினையும்
செயற்கை புத்திசாலினம் கணிக்குமா
மனிதரை சோம்பேறி ஆக்குமா
வந்த புத்தாண்டே வருக வருக
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.