29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
உடன்பிறப்புக்கள்
ரஜனி அன்ரன் (B.A) “ உடன்பிறப்புக்கள் “ 10.04.2025
ஒருதாயின் உதரத்தில் உதித்த
உதிரத்தின் உறவுகள் உடன்பிறப்புக்கள்
உறவைக் கொண்டாடி மகிழ
உறவினைப் பலப்படுத்தவென
உருவானதே ஏப்ரல்பத்து
உடன்பிறப்புக்கள் தினமாக !
அக்கா அண்ணா தங்கையென அறுவராகி
ஒருகூட்டுப் பறவைகளாய் சிறகடித்து
ஒன்றாகக்கூடி மகிழ்ந்தகாலம்
கிளைகள் தாங்கிய வேராக
பாசநிழலில் வாழ்ந்தகாலம்
பகிர்ந்து உண்டகாலம்
பசுமையாக இனிக்கிறதே இன்றும் !
அப்பப்போ செல்லச்சண்டைகள் சிணுங்கல்கள்
சண்டையிலும் பாசம் முகிழ்க்கும்
சிரிப்பிலும் சிங்காரமிருக்கும்
புதையலாய் நினைவுகளும் பூக்கும்
பூக்களாய் பாசம்விரியும்
கூடுவிட்டு கூடுகலைந்து நாடுவிட்டு நாடுவந்து
வாழ்ந்தாலும் தொடர்கிறது பாசவலை
உடன்பிறப்புக்கள் எம்முயிரானவர்
உன்னததினத்தை உரமாக்குவோம் !

Author: ரஜனி அன்ரன்
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...