16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
உணர்வு
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில் அடைத்த சிந்தனை
தங்கிப் புழியும் புரிந்துணர்வு
முக்கித் தக்கி உடைக்குமதன்
விழிப்புணர்வு உருவாகிடுமே
ஆளிற்காள் வேறுபடும் அன்பு,
பொறுமை, விட்டுக் கொடுப்பு,
உதவிடும் மனசு பருவம் தேறி
ஊறிய உணர்வு கருவாகிடுமே
பாழாய்ப்படுத்தும் முற்கோபம்,
ஆணவம் தேளாய்க் குத்தியே
சூழும் சுழல் காற்றில் சிக்கிட
பாழுங்கிணறில் அமுக்கிடுமே
குற்றுணர்வின் மன உழைச்சல்
விரக்தி மனப்பான்மை அமைதி
குலைக்கத் துடிக்கும் இதயமோ
தெருவில் சருவாகித் தூக்கிடுமே
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...