மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

உணர்வு

ராணி சம்பந்தர்

ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே

அறிவில் அடைத்த சிந்தனை
தங்கிப் புழியும் புரிந்துணர்வு
முக்கித் தக்கி உடைக்குமதன்
விழிப்புணர்வு உருவாகிடுமே

ஆளிற்காள் வேறுபடும் அன்பு,
பொறுமை, விட்டுக் கொடுப்பு,
உதவிடும் மனசு பருவம் தேறி
ஊறிய உணர்வு கருவாகிடுமே

பாழாய்ப்படுத்தும் முற்கோபம்,
ஆணவம் தேளாய்க் குத்தியே
சூழும் சுழல் காற்றில் சிக்கிட
பாழுங்கிணறில் அமுக்கிடுமே

குற்றுணர்வின் மன உழைச்சல்
விரக்தி மனப்பான்மை அமைதி
குலைக்கத் துடிக்கும் இதயமோ
தெருவில் சருவாகித் தூக்கிடுமே

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading