மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

உணர்வு

உணர்வு செல்வி நித்தியானந்தன்
உணர்வுகள் பலவுண்டு
உச்சக்கட்டம் ஆவதுண்டு
உளத்தால் தெளிவுகண்டு
உலகில் வாழ்தல் நன்று

மற்றவர் உணர்வை
மதிக்கா ஜென்மம்
மாக்களாய் நினைத்து
மிதிக்கும் வன்மம்

சாக்கடை சகதியில்
சல்லாபம் ஒருபுறம்
சாமிவேடம் தரித்து
சண்டித்தனம் மறுபுறம்

உணர்வை புரிந்து
தெளிவாய் வாழ்ந்து
உலகே போற்ற
உருப்படியாய் வாழ்

செல்வி நித்தியானந்தன்

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading