பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்

பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து
குழந்தையின் முகத்தை பார்ப்பாள்
பிரசவித்த வேதனையும் மறப்பாள்
உதிரத்தை பாலாக்கி ஊட்டி மகிழ்வாள்
மடியை தொட்டிலாக்கி அணைத்து
காலை நீட்டி படுக்கையாக்கி
பிள்ளளைகளை தாலாட்டி சீராட்டி
ஆராரோ சொல்லி தூங்க வைப்பாள்
எட்டி காலால் உதைக்கும்போது
உதைக்கும் காலை தூக்கி முத்தமிடுவாள்
என் எண்ணங்களில் ஊறியவள் அன்னையே
என் சிந்தனைகளுக்கு சித்திரமாய்
என் பாதைகளை அமைத்து தந்தவள் அம்மா
என் உயிரான உயிரே உங்களை பிரிந்து
காலங்கள் பல ஆணடுகள் சென்றாலும்
அம்மாவின் உயிர் என்றும் ஆழமானது
என் உள்ளமதில் என்றும் இருப்பீர்கள்

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading