அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

“உறைபனி”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
“உறைபனி”
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!

காடுகள் மலைகள்
வெள்ளை கம்பளம் விரித்து
ஒளி கொடுக்கும்
கண்ணை பறிக்குது அழகு!

உப்பு விளைநிலம்
உவர் சதுப்பு நிலம்
ஊர்ந்து செல்லலும் சிற்றூந்து
ஊரே உறை பனி நடுவே!

பரு மாற்றம்
உருகுது உறை பனி
மழையால் உருக்குலைந்து வெள்ளத்தால் கரை ஒதுங்குது!

நன்றி
வணக்கம்
11.01.26

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading