விடுப்பு..!!

விடுப்பு விடுமுறை பயணம் நன்றாய் அமைய வேலைப் பழுவும் கொஞ்சம் அதிகரிக்க ஆலயங்கள்திருவிழா அயலில் கொண்டாட அலுப்பு இன்றியே நானும் நகர்ந்திட உடலும் கொஞ்சம் உற்சாக பெற்றிட தண்ணீர்...

Continue reading

நேர் நின்று பேசு..!!

வியாழன் கவி 2379!!

நேர் நின்று பேசு..

வீசும் வாள் போல் விழி
என்றுனை பாடினாரோ
நேசம் கொண்ட பெண்மை
புகழ்ந்தே உரைத்தாரோ
நீதி நெறி காக்கும் வீர
மகளே என்றுரைத்தாரோ
நேர் விழி காட்டு பெண்ணே..

தூய்மை உள்ளம் உனக்குள்
துணிவு நெஞ்சம் மொழிக்குள்
பேசும் வார்த்தை பூமணம்
இன்னும் உயர்வு சூடிட வா வா
காயம் தந்த கயமை முன்னே
காரணம் உரைக்க தேவையென்ன
நெடிய வானம் உனக்கே துணை..
சிவதர்சனி இரா
26/8/2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading