10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
எல்லாளன்-
“தகாத உறவுகள்”
விவாக முறிவுகள் கூடும்
வெள்ளை நாட்டில் எம்மவர் ஊடும்
தகாத உறவுகள் மேலும்
தம்பதியராக வாழ்கின்ற போதும்
அவாக் கொண்டு அலைகிறார் பாரும்
அடுத்தவன் மனைவியை கணவணை நாடும்
உதாரணங்கள் பல ஆகி
உள்ளது குடும்ப உறவை மீறி.
*இருபது ஆண்டுகள் கடந்து
இல்லற உறவில் பிள்ளை இரண்டு
புருஷனோ ஐம்பது அகவை
பூண்டனள் மனைவி இன்னொரு உறவை
இருந்த தன் கணவனோடு
இல்லை திருப்தி என்றந்த மாது
ஒருமண பட்டு புது உறவில்
உள்ள பிள்ளைகள் பாசமும் பிரிவில்
**பிரமுகர் பெரியவர் போர்வை
பினணணியில் இந்த சீர்கேட்டு சேர்வை
கரம்பற்றி கட்டிய தாலி
கல்யாண சடங்கு சத்தியம் மீறி
மரணத்தும் உடன்கட்டை பந்தம்
மரபுகள் பண்பாடு தமிழரின் சொந்தம்
மரத்தந்த பண்பாடு போச்சோ
மண்ணைவிட் அகன்றதால் இக்கதி ஆச்சோ?
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...