11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
எழுகைக்காய் ஓராண்டு
நடந்தது நடந்தவை தானே
நல்லதாய் நடக்கனும் வாசகம் அன்றோ
கடந்த வருடம் நடந்தது
கடினமும் பலவாய் சேருமே இப்புவியில்
மாசுபடாஅகமும் தூய்மைதான் நன்றும்
மாற்றமாய் நாமும் முன்னேற வேண்டும்
மண்ணிலே மகிழ்சியை வரவழைத்து வென்று
மனதில் உறுதி கொண்டுவாழனும் புவிதனில்
ஏற்றம் கண்டு எழுகை காண்பதும்
ஏணிப் படியாய் உயர்ந்து நிற்கும்
மாற்ம் அடைந்து மானிடம் எழுந்து
மாட்சிமை கொண்டு எழுந்திடல் நன்றே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.