மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம்
கண்களில் செந்நீர் சொரிந்த காலம்
உறவுகளை பிரிந்து அலைந்த காலம்
போர் கால சூழலிலே
முள்ளிவாய்க்கால் அழிவினிலே
புதை குழிகளில் புதைந்த காலம்
ஆழிப்பேரவை அளிப்பினிலே
அள்ளிச்சென்ற கடலலை காலம்
கொரோனா கொடிய நோய் கொள்ளை
கொன்றளித்த கொடுமைக் காலம்
போதை வஸ்தில் அடிமையாகி
முகவரியை தொலைத்த காலம்
சூறாவளி வெள்ளப் பெருக்கு சுனாமி
மண் சரிவு புதைவில் இறந்தும் காணாமற் காலம்
இவை கண்களில் செந்நீரை நிறைக்குதே

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading