20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
கமலா ஜெயபாலன்
ஈரம்
மனமும் ஈரமானால் உலகில்
மகழ்ந்திடும் உயிரினங்கள்
தனம் படைத்தவன் வாழ்வில்
தர்மம் கிடையது
மனம் கொண்டவன் வாழ்வில்
மகிழ்ச்சிக்குக் குறையேது
இன்பமும் துன்பமும் என்றும்
இருப்பது இயற்கை
காலத்தின் கோலம் இன்று
கனமழைப் பொழிவு
ஞாலத்தில் எங்கும் ஓடிடும்
வெள்ளப் பெருக்கு
பாலங்கள் உடைந்து எங்கும்
பாதைகள் அழிவு
வேலவன் அருளும் இதில்
வேறாய்ப் போச்சு
ஈரம் இல்லையேல் எதவும்
இங்கில்லை என்பர்
வீரம் மேச வெதரும் சரியில்லை
வானும் பாய்ந்து வயல்கள் அழியுது
வயல்காரன் கண்ணில்வற்றிய ஈரம்
வருமா விடிவு வாழ்வா சாவா?
கமலா ஜெயபாலன்

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...