“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கமலா ஜெயபாலன்

ஈரம்
மனமும் ஈரமானால் உலகில்
மகழ்ந்திடும் உயிரினங்கள்
தனம் படைத்தவன் வாழ்வில்
தர்மம் கிடையது
மனம் கொண்டவன் வாழ்வில்
மகிழ்ச்சிக்குக் குறையேது
இன்பமும் துன்பமும் என்றும்
இருப்பது இயற்கை
காலத்தின் கோலம் இன்று
கனமழைப் பொழிவு
ஞாலத்தில் எங்கும் ஓடிடும்
வெள்ளப் பெருக்கு
பாலங்கள் உடைந்து எங்கும்
பாதைகள் அழிவு
வேலவன் அருளும் இதில்
வேறாய்ப் போச்சு
ஈரம் இல்லையேல் எதவும்
இங்கில்லை என்பர்
வீரம் மேச வெதரும் சரியில்லை
வானும் பாய்ந்து வயல்கள் அழியுது
வயல்காரன் கண்ணில்வற்றிய ஈரம்
வருமா விடிவு வாழ்வா சாவா?

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan