13
Nov
“முதல்ஒலி”
நேவிஸ் பிலிப் கவி இல(521)
பிரபஞ்சத்திலோர் பிரசவம்
வானலையில் தவழ்நது
காதோரம் நுழைந்து
தமிழால் இசை பாடிய
...
கற்றவரின் சிறப்பு
—————————-
மண்ணில் மனிதனாய் மாண்புடன் வாழ்ந்திடுவோம்-கற்றதினால்
பண்பைப் பெருக்கியே பக்குவமாய்க் கூடிடுவோம்-கற்றதினால்
விண்ணிலே விடிவெள்ளி போலவே விளங்கிடுவோம்-கற்றதினால்
கண்ணில் மணியெணக் காப்போம் மனிதரைக்-கற்றதினால்
கமலா ஜெயபாலன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.