15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
கமலா ஜெயபாலன்
என்னவரே என்னுயுரே
“””””””””””””””””””””””””””””””””
என்னைப் புரிந்த
என்னுயிரே எனவரே
தன்னை எனக்காய்
தந்தவரே உயிராய்
அன்பை உமிழ்ந்தவரே
வரமாய் கிடைத்த
இன்னமுதே வளமாய்
வாழ்வும் தந்தவரே
என்றும் எந்தன்
இனியவரே இரக்கமுள்ள
என்னவரே இதயம்
நிறைந்த உத்தமரே
இன்றும் வரமாய்
இருப்பவரே உறவாய்
உன்னைப் பெற்றேன்
உன்னில் நானாய்/
கண்டதும் காதல்
கொண்டதும் இல்லை
பண்பாய்ப் பழகி
பற்றிய அன்பு
வண்ணமாய் வந்து
வாழ்வில் விழுந்து
கண்ணில் மணியாய்
கலந்துமே பாசம்
எண்ணில் அடங்கா
இன்பம் கொண்டு
விண்ணவரும் வாழ்த்த
அன்றில்ப் பறவையாய்
மண்ணில் மனிதராய்
மகிழ்ந்து உதிரமுடன்
ஒண்றிய காதலராய்
என்றும் வாழ்வோம்

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...