19
Jun
கணப்பொழுதில்
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
பாமுகம்
——————
உலகம் முழுதும் உருளும் பாமுகம்
உண்மைத் தழிழை ஒலித்திடும்
குலமாய் மக்கள் கூடி மகிழ்ந்திட
குணமாய் பலதும் பரப்பிடும்
பலவும் பத்தும் பயனாய் தந்திடும்
பாங்காய் சிறுவர் பண்பினால்
வலமாய் வந்து வாணி மோகனும்
வண்ணம் காண வாழ்த்துகள் .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.