அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கமலா ஜெயபாலன்

பாமுகம்
——————
உலகம் முழுதும் உருளும் பாமுகம்
உண்மைத் தழிழை ஒலித்திடும்
குலமாய் மக்கள் கூடி மகிழ்ந்திட
குணமாய் பலதும் பரப்பிடும்
பலவும் பத்தும் பயனாய் தந்திடும்
பாங்காய் சிறுவர் பண்பினால்
வலமாய் வந்து வாணி மோகனும்
வண்ணம் காண வாழ்த்துகள் .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading