மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி மாற்றத்தின் ஒளியாய் மனங்களுள் தெளிவாய் ஏற்றத்தின் படியாய் துலங்கிடும் எழிலே காலத்தின் மாற்றம் கனிந்திடும் பொழுதில் தொடுத்திடும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பிரிவுத் துயர்
நேற்று இருந்தவர் இன்று இல்லை
சோகம் மட்டும் மீதியாய் உண்டு
கவிதாயனி கோசல்யா பாரில் வாழ்கின்றார்
கவியாய் பொறியாய் அஞ்சல் ஓட்டமாய்
ஆசிரியரய் அன்புடன் பவனி வருகிறார்
சிங்கப் பெண்ணாய் சிகரம் கண்டார்
சிந்தனை யாவும் தழிழுக்காய் வாழ்ந்தார்
வாழ்க அவர்புகழ் வாழ்த்துவோம் நினைவாய்

Nada Mohan
Author: Nada Mohan