பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கமலா ஜெயபாலன்

பிரிவுத் துயர்
நேற்று இருந்தவர் இன்று இல்லை
சோகம் மட்டும் மீதியாய் உண்டு
கவிதாயனி கோசல்யா பாரில் வாழ்கின்றார்
கவியாய் பொறியாய் அஞ்சல் ஓட்டமாய்
ஆசிரியரய் அன்புடன் பவனி வருகிறார்
சிங்கப் பெண்ணாய் சிகரம் கண்டார்
சிந்தனை யாவும் தழிழுக்காய் வாழ்ந்தார்
வாழ்க அவர்புகழ் வாழ்த்துவோம் நினைவாய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading