மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கமலா ஜெயபாலன்

பிரிவுத் துயர்
நேற்று இருந்தவர் இன்று இல்லை
சோகம் மட்டும் மீதியாய் உண்டு
கவிதாயனி கோசல்யா பாரில் வாழ்கின்றார்
கவியாய் பொறியாய் அஞ்சல் ஓட்டமாய்
ஆசிரியரய் அன்புடன் பவனி வருகிறார்
சிங்கப் பெண்ணாய் சிகரம் கண்டார்
சிந்தனை யாவும் தழிழுக்காய் வாழ்ந்தார்
வாழ்க அவர்புகழ் வாழ்த்துவோம் நினைவாய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading