எனையாளும் சூரியனோ………

இரா.விஜயகௌரி விடிகாலைச் சூரியனோ -இவள் விரித்தெழுதும் பாசவலை - நிதம் புன்னகையுள் கட்டி வைத்து புதிர் எழுதும் காரிகையாள் பரிவோடு...

Continue reading

நேரமாற்றம் வந்ததாலே 02.04.2026

செல்வி நித்தியானந்தன் நேரமாற்றம் வந்ததாலே குளிர்காலம் சென்றே கோடையும் வந்திடும் நேரமும் மாறியே தூக்கத்தை கலைத்திடும் அதிகாலை...

Continue reading

கமலா ஜெயபாலன்

விழிப்பு
காரியம் யாவும் கருத்தாய்ச் செய்ய
கண்மூடி விழித்திரு இதுவே ஆண்மா
உரிய நேரத்தில் உசாரய் இருந்திடு
உனக்குப் புரியும் உளத்தின் வெற்றி

மனமும் மூழையும் மந்திரக் கட்டு
மௌனமாய் சிந்தித்தால் மாற்றம் புரியும்
தினமும் கடமை சிறப்பய்ச் செய்தால்
தனமும் தானுயமும் தன்னீல் வருமே

கண்கள் விழித்தால் காணும் செயல்கள்
காரியம் யாவும் கண்முன் காணும்
மனமும் விழித்தால் மகிழ்வுறும் செயல்கள்
மதியுடன் விழித்திரு மாயை விலகும்
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

    Continue reading