தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கமலா ஜெயபாலன்

விழிப்பு
காரியம் யாவும் கருத்தாய்ச் செய்ய
கண்மூடி விழித்திரு இதுவே ஆண்மா
உரிய நேரத்தில் உசாரய் இருந்திடு
உனக்குப் புரியும் உளத்தின் வெற்றி

மனமும் மூழையும் மந்திரக் கட்டு
மௌனமாய் சிந்தித்தால் மாற்றம் புரியும்
தினமும் கடமை சிறப்பய்ச் செய்தால்
தனமும் தானுயமும் தன்னீல் வருமே

கண்கள் விழித்தால் காணும் செயல்கள்
காரியம் யாவும் கண்முன் காணும்
மனமும் விழித்தால் மகிழ்வுறும் செயல்கள்
மதியுடன் விழித்திரு மாயை விலகும்
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading