10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
பாமுகம்
பாமுக பந்தலின்
தோட்டம்
பல்வகை முகங்களின் தோற்றம்
பூமுகம் மலர்ந்து
பூக்கும்
புன்னகை இதயங்கள் மணக்கும்
நற்றமிழ் நித்தமும் பொழியும்
நன்செய் முளைப்பயிர் விளையும்
வெற்றி வாகை
சூடி
வெள்ளி வாழ்த்துகள் கோடி
முத்துகள் விலையும் கல்விக்கூடம்
முத்தமிழ் தவழும் கலைக்கூடம்
வித்தகர் பலரை விதைத்தநிலம் விரும்பிய திறனை வளர்த்ததளம்
வாழ்க லண்டன் வானொலியே
வீசுக பாரினில் பட்டொலியே
வாழ்க என்றே வாழ்த்துகிறேன் வந்தனம் தந்தே வணங்குகிறேன்
நன்றி வணக்கம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
வெள்ளிவிழா கண்ட
வெள்ளை உள்ளங்ளான
அதிபர் அவர்களுக்கும்
வாணிசகோதரி அவர்களுக்கும்
கவிஞர் சகோதரர் பாவை அண்ணா அவர்களுக்கும் பாமுக
உறவுகள் அனைவுக்கும்
வாழ்த்துகள் உறவுகளே👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...