30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
பாமுகம்
பாமுக பந்தலின்
தோட்டம்
பல்வகை முகங்களின் தோற்றம்
பூமுகம் மலர்ந்து
பூக்கும்
புன்னகை இதயங்கள் மணக்கும்
நற்றமிழ் நித்தமும் பொழியும்
நன்செய் முளைப்பயிர் விளையும்
வெற்றி வாகை
சூடி
வெள்ளி வாழ்த்துகள் கோடி
முத்துகள் விலையும் கல்விக்கூடம்
முத்தமிழ் தவழும் கலைக்கூடம்
வித்தகர் பலரை விதைத்தநிலம் விரும்பிய திறனை வளர்த்ததளம்
வாழ்க லண்டன் வானொலியே
வீசுக பாரினில் பட்டொலியே
வாழ்க என்றே வாழ்த்துகிறேன் வந்தனம் தந்தே வணங்குகிறேன்
நன்றி வணக்கம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
வெள்ளிவிழா கண்ட
வெள்ளை உள்ளங்ளான
அதிபர் அவர்களுக்கும்
வாணிசகோதரி அவர்களுக்கும்
கவிஞர் சகோதரர் பாவை அண்ணா அவர்களுக்கும் பாமுக
உறவுகள் அனைவுக்கும்
வாழ்த்துகள் உறவுகளே👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...