கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன்
புலம்பெயர் வாழ்விலே
தமிழர் வாழும் நகரத்திலே
சரித்திரம் படைத்த மண்ணிலேகவிதை
1990ம் ஆண்டு லண்டன் தமிழ் ஒலி
புதுமையாக பூத்து மலர்தது
இணைய இயக்குனர் நடா மோகன்
உறவுகளாக இளையோர் பெரியோராக
லண்டன் தமிழ் ஒலியான காலமதில்
ஐரோப்பாவின் முதல் தமிழ் ஒலி பரப்பு
சன் றையிஸ் 6.11.1989 விடியலானது
37வது ஆண்டு அகவை கால் பதித்தது
சிறவர் பெரியோர் வான் பறக்க செய்திகளை
உலகமெலாம் அறிய தருகின்றனரே
வான் புகழ் உயர்ந்து வளம் பெருக்குதே
பல்லாண்டு வாழிய வாழி என வாழ்த்துக்கள்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading