09
Apr
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
09
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து...
கவி இல(133) 16/05/24 வைகாசி என்றாலே
நேவிஸ் பிலிப்
வைகாசி பதினெட்டு எம் நினைவில்
என்றும் அழியாத கல் வெட்டு
முள்ளி வாய்க்கால் பேரவலம் எம்
நெஞ்சை விட்டகலா அலங்கோலம்
யுத்தத்தின் அனர்த்தங்கள்
விட்டுச் சென்ற பதிவுகள்
ஆண்டுகள் பதினைந்து ஓடி மறைந்தாலும்
அழிந்திடுமோ உம் நினைவு
அகன்றிடுமோ எம் மனதை விட்டு
வேரறுந்த மரங்களிலே
விளைந்த கனிகள் தங்கிடுமோ
அகவை பேதமின்றி
அரும்பும் மலருமாய்
கொத்துக் கொத்தாய்
சொரிந்து விட்ட பரிதாபம்
கண்ணீரும் செந்நீரும் கலந்தோடிய
மண்ணில் உறவுகள் பிரிய
முகவரிகள் தொலைய
அகதிகளாய் அநாதைகளாய்
தவித்து நின்ற மக்களின்
அவல நிலை கண்டோம்
முள்ளி வாய்க்கால் மண்பரப்பில்
பள்ளி கொள்ளும் எம் இனமே
வைகாசி வந்தாலே உம் நினைவால்
எம் கண்கள் பனித்திடவே
அஞ்சலிக்கின்றோம் .
நன்றி வணக்கம்..
Author: Nada Mohan
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...