30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
கவி இல(133) 16/05/24 வைகாசி என்றாலே
நேவிஸ் பிலிப்
வைகாசி பதினெட்டு எம் நினைவில்
என்றும் அழியாத கல் வெட்டு
முள்ளி வாய்க்கால் பேரவலம் எம்
நெஞ்சை விட்டகலா அலங்கோலம்
யுத்தத்தின் அனர்த்தங்கள்
விட்டுச் சென்ற பதிவுகள்
ஆண்டுகள் பதினைந்து ஓடி மறைந்தாலும்
அழிந்திடுமோ உம் நினைவு
அகன்றிடுமோ எம் மனதை விட்டு
வேரறுந்த மரங்களிலே
விளைந்த கனிகள் தங்கிடுமோ
அகவை பேதமின்றி
அரும்பும் மலருமாய்
கொத்துக் கொத்தாய்
சொரிந்து விட்ட பரிதாபம்
கண்ணீரும் செந்நீரும் கலந்தோடிய
மண்ணில் உறவுகள் பிரிய
முகவரிகள் தொலைய
அகதிகளாய் அநாதைகளாய்
தவித்து நின்ற மக்களின்
அவல நிலை கண்டோம்
முள்ளி வாய்க்கால் மண்பரப்பில்
பள்ளி கொள்ளும் எம் இனமே
வைகாசி வந்தாலே உம் நினைவால்
எம் கண்கள் பனித்திடவே
அஞ்சலிக்கின்றோம் .
நன்றி வணக்கம்..
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...