சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

“காயத்தின் வடுக்கள்”

நேவிஸ் பிலிப் கவி இல(525)

வலிகளை வலிந்து தேடி
தாங்க முடியா வேதனைகளை
விதியே என நொந்து
வெந்து போன உள்ளங்கள்

முள் குத்தினால் வலிக்கிறது
சொல் குத்தினாலும் வலிக்கிறது
முள் வலி ஆறி விடும்
சொல் வலியோ ஆறாத்து

நெஞ்சம் வலிக்கிறது
வழி தெரியாது விழிநீர் வடிகிறது
கண்ணீர் அருவியாகி்
பெருகி ஓடுகிறது

வலி தந்த வடுக்களோடு
நாளாந்தம் வாழ்கின்றோம்
வலி தந்த மனிதரை
வழியின்றி மறந்தாலும்
தந்த வலி என்றும்
மறையாத வடுவாக
மனதோடு பேசும்
நன்றி;;;;;;;;(

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading