10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
காலமழை…
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே தாயகம்
உறவுகள் ஊரவர் கலங்கிட
தொடர்புகளற்று தவித்திட
காலமழையாய் பெருகியே கணதி தந்தது இயற்கையே
அனுதின வாழ்வில் அனர்த்தங்கள்
அல்லற்படும் சொந்தங்கள்
மருத்துவமற்ற நோயாளர்
பாலங்கள் உடைந்த கோலங்கள் பாதைகளற்ற பயணங்கள் ஏதிலி வாழ்வே இடராக இருப்பிடம் அகன்று துயர் தாங்க உறவுகள் இழப்பில் ஊசாடும் வாழ்வியல் சோகம் வரலாறாய் எதிர்காலமும் இடரில் இருளுதே
கால மழையே காவு கொள்ளதே
பாவம் உயிரினம்
பாதை விலக்காதே!நன்றி
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...