” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

காலமழை…

வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே தாயகம்
உறவுகள் ஊரவர் கலங்கிட
தொடர்புகளற்று தவித்திட
காலமழையாய் பெருகியே கணதி தந்தது இயற்கையே
அனுதின வாழ்வில் அனர்த்தங்கள்
அல்லற்படும் சொந்தங்கள்
மருத்துவமற்ற நோயாளர்
பாலங்கள் உடைந்த கோலங்கள் பாதைகளற்ற பயணங்கள் ஏதிலி வாழ்வே இடராக இருப்பிடம் அகன்று துயர் தாங்க உறவுகள் இழப்பில் ஊசாடும் வாழ்வியல் சோகம் வரலாறாய் எதிர்காலமும் இடரில் இருளுதே
கால மழையே காவு கொள்ளதே
பாவம் உயிரினம்
பாதை விலக்காதே!நன்றி

Author: