10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கீத்தா பரமானந்தன்
பெற்றோர்! சந்தம் சிந்தும் சந்திப்பு!
கருவாக்கி உருவாக்கி
உயர்வாக்கி வைக்க
வரமாகப் பெற்ற
வாஞ்சையாம் உறவு!
மருவாகப் பிறந்தாலும்
மகவாகக் காத்தே
திருவாகப் போற்றிடும்
தெய்வங்கள் பெற்றோர்!
அல்லவை நீக்கி
வல்லவர் ஆக
அல்லும் பகலுமாய்
அனுதினம் கரைப்பது
அவர்தம் உதிரம்!
சொல்லுக்குள் அடங்காச்
சுந்தரம் இவராய்
சொரிந்துமே நிற்பது
நிரந்தர நேசம்!
முகமது சான்றாய்
முகவரி ஆவார்
முழுமதி ஆக்கிட
முழுவாயுள் தருவார்
தகைமகள் கண்டே
தாங்குவார் மகுடம்
தரணியின் இவரின்றித்
தொடருமோ ஆயுள்?
வறுமையை ஒறுத்து
வளங்களைத் தந்தோர்
பெறுமதி புரிந்தே
போற்றிடல் கடனாம்
நறுமுகை என்றே
நாட்டிடல் பேறாம்
இறுதியில் அதுவே
இசைவுறும் நமதாய்!
கீத்தா பரமானந்தன்15-05-2023

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...