19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
கீத்தா பரமானந்தன்
பிரிவுத்துயர்
கோசையா ஆசிரியரே!
பிரிவின் வலி
பிரியாத ரணத்தை
பதிவாக்கி ஆற்றுகின்றோம்!
மலர்ந்த புன்னகை
மனம்நிறை தைரியம்
கனத்த ஆழுமை
கணீர்க் குரலொலி
கலைந்து மறைந்து
கனவாய்ப் போனதேனோ?
பெண்ணியம் பேசிய
பெருமைகொள் படைப்பாளி
திண்ணிய நெஞ்சினைத்
தினவெடுத்த நோயாகி
திசைமாற்றியது கொடுமை!
அன்றிலின் நினைவு
அலைக்கழித்தத்தால்
அவதியாய்ப் போனீர்களோ ?
நெஞ்சு கனக்கிறதே
நேசப் பூக்கள். தவிக்கிறதே!
ஆசிரியமே ஆராதனையாய்
அனுதினம் ஓடியே
ஆக்கிய இளவல்கள்
அழுது துடித்தாலும்
ஆளத்தடம் பதித்து
முரசறைவர் உம்நாமம்!
விதைத்திட்ட இலக்கியங்கள்
விழுதாகிப் பெயர்பொறிக்கும்
இணையோடு ஒன்றித்து
இவ்வுலகைப் பார்த்திருப்பீர்!
கீத்தா பரமானந்தன்27-06 2022

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...