19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
கீத்தா பரமானந்தன்
பணம் !
பணமே உலகின் உயிர்நாடி
கணமும் உருட்டுது பின்னாடி
மனமும் அதற்குள் அடமானம்
மண்டியிட்டே தினம் யாகம்
பட்டமும் பதவியும் பணத்தாலே
சட்டமும் அதற்கு விலையாகும்
வட்டிகுட்டி பெயர் தாங்கி
உயிரையும் பறிக்குது இரையாக்கி
தாயும் பிள்ளையும் வேறாக்கி
தனித்து வைக்குது சொத்தாகி
நினைத்த செயல்கள் அத்தனையும்
முடித்து வைக்குது பணக்கடதாசி
பாசத்தையும் வேசமாக்கி
நேசத்தையும் நிர்மூலமாக்கி
வேசதாரிகளையும் வேந்தனாக்கி
வேடிக்கை காட்டுது விபரீதமாக்குது
உயிர்க்கும் ஆசைகளின் மூலதனம்
அழிக்கும் அவலங்களின் பிறப்பிடம்
துளிர்க்கும் துவேசங்களின் தரிப்பிடம்
களிப்பே தேடும் கருணையற்ற பணம்
கீத்தா பரமானந்தன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...