14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
கீத்தா பரமானந்தன்
பணம் !
பணமே உலகின் உயிர்நாடி
கணமும் உருட்டுது பின்னாடி
மனமும் அதற்குள் அடமானம்
மண்டியிட்டே தினம் யாகம்
பட்டமும் பதவியும் பணத்தாலே
சட்டமும் அதற்கு விலையாகும்
வட்டிகுட்டி பெயர் தாங்கி
உயிரையும் பறிக்குது இரையாக்கி
தாயும் பிள்ளையும் வேறாக்கி
தனித்து வைக்குது சொத்தாகி
நினைத்த செயல்கள் அத்தனையும்
முடித்து வைக்குது பணக்கடதாசி
பாசத்தையும் வேசமாக்கி
நேசத்தையும் நிர்மூலமாக்கி
வேசதாரிகளையும் வேந்தனாக்கி
வேடிக்கை காட்டுது விபரீதமாக்குது
உயிர்க்கும் ஆசைகளின் மூலதனம்
அழிக்கும் அவலங்களின் பிறப்பிடம்
துளிர்க்கும் துவேசங்களின் தரிப்பிடம்
களிப்பே தேடும் கருணையற்ற பணம்
கீத்தா பரமானந்தன்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...