10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கீத்தா பரமானந்தன்21-04-2023
ஆற்றல்! சந்தம் சிந்தும் சந்திப்பு
ஆற்றல் தானே அகிலத்தின் மூலம்
ஏற்றியே வைக்கும் எப்போதும் சிகரம்
ஊற்றென எழுந்தே உணர்வினை விரட்டி
உயரிய தடங்களை உவப்புடன் நிறுத்தும்!
சுந்தர உலகின் சுகந்தங்கள் யாவும்
தந்தவர் ஆற்றலைத் தமதெனக் கொண்டவர்
எந்திரம் படைத்தார் எழிலையும் சமைத்தார்
எடுத்திடு என்றுமே இன்பங்கள் சொரிந்தார்!
சிந்தையின் ஆற்றல் சிறகைனை விரிக்கச்
சிந்திடும் தேனாய்ச் சீரிய வழிகள்
மந்திரம் இதுவாய் மனத்தினிற் கொள்ள
மலர்ந்திடும் ஆயுள் மகத்துவம் சூட்டும்
தோற்றுவாய் நமக்குள் தொட்டுமே எழுவோம்
நாற்றெனப் பதிந்தே நயங்களை விதைப்போம்!
ஆற்றலின் வழியே ஆக்கியே கவியைச்
சாற்றியே நிற்பேன் சந்தத்தின் சிந்தில்!
கீத்தா பரமானந்தன்
21-04-2023

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...