16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
கீத்தா பரமானந்தன்21-04-2023
ஆற்றல்! சந்தம் சிந்தும் சந்திப்பு
ஆற்றல் தானே அகிலத்தின் மூலம்
ஏற்றியே வைக்கும் எப்போதும் சிகரம்
ஊற்றென எழுந்தே உணர்வினை விரட்டி
உயரிய தடங்களை உவப்புடன் நிறுத்தும்!
சுந்தர உலகின் சுகந்தங்கள் யாவும்
தந்தவர் ஆற்றலைத் தமதெனக் கொண்டவர்
எந்திரம் படைத்தார் எழிலையும் சமைத்தார்
எடுத்திடு என்றுமே இன்பங்கள் சொரிந்தார்!
சிந்தையின் ஆற்றல் சிறகைனை விரிக்கச்
சிந்திடும் தேனாய்ச் சீரிய வழிகள்
மந்திரம் இதுவாய் மனத்தினிற் கொள்ள
மலர்ந்திடும் ஆயுள் மகத்துவம் சூட்டும்
தோற்றுவாய் நமக்குள் தொட்டுமே எழுவோம்
நாற்றெனப் பதிந்தே நயங்களை விதைப்போம்!
ஆற்றலின் வழியே ஆக்கியே கவியைச்
சாற்றியே நிற்பேன் சந்தத்தின் சிந்தில்!
கீத்தா பரமானந்தன்
21-04-2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...