10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கீத்தா பரமானந்தம்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
நினைவுகள்!
கார்த்திகை புலரும் நேரமதில்
கனன்றே இதயங்கள் கண்ணீர் சிந்துதே!
காலத்தை வென்றவரின் நினைவினிலே
கணங்களும் பாரமுடன் நகர்ந்து செல்லுதே!
ஊருக்குள் நாம் உறங்கி வாழ்ந்திடவே
உறங்காமல் காத்தவரைத் தொழுதுநிற்குதே!
பேருக்காய் வாழ்கின்ற உலகிடையே
பேறாகி வாழ்ந்தவரின் பெருமைசொல்லுதே!
பிறப்பெல்லாம் இறப்புக்காய் என்றபோதும்
இறப்பின்றி விதைப்பானோர் பெயரைச்சொல்லுதே!
நீறாகிப் போகையிலும் நெஞ்சுரத்தை
நிறுத்தியவர் கனவுகளின் நினைவை மீட்டுதே!
பேறாகிப் போனீரே வரலாற்றில்
பூத்தூவி நிற்கின்றோம் தமிழரெல்லாம்
ஆறாது துடிக்கின்ற பொழுதுகளும்
ஆகுதியாய் போனோரின் மறத்தைச் சொல்லுதே!
கீத்தா பரமானந்தன்23-11-2022

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...