தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சித்திரை வந்தாலே
சித்திரை வந்தாலே முத்திரை பதிக்கும்
சித்திகள் கிடைக்கும் சிந்தனை பெருகும்
மக்கள் மனதில் கவலை போகும்
பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கும்
எண்ணிய எண்ணங்கள் திசைமாறும்
நுண்ணிய உயிர்களும் உயஸர்த்தெழும்
பண்ணிய பாவம் பழிதொடர
கண்ணிலே நீரும் கசிந்துருகும்
மானிடர் வாழ்வில் மாற்றம் காண
சித்திரை வந்தாலேசிரிக்கும் உள்ளம்
வருமிடர் விரைந்தோட கற்றதும்
நின்று கண்ணியம் காக்கும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
12.4.23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading