மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சித்திரை வந்தாலே
சித்திரை வந்தாலே முத்திரை பதிக்கும்
சித்திகள் கிடைக்கும் சிந்தனை பெருகும்
மக்கள் மனதில் கவலை போகும்
பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கும்
எண்ணிய எண்ணங்கள் திசைமாறும்
நுண்ணிய உயிர்களும் உயஸர்த்தெழும்
பண்ணிய பாவம் பழிதொடர
கண்ணிலே நீரும் கசிந்துருகும்
மானிடர் வாழ்வில் மாற்றம் காண
சித்திரை வந்தாலேசிரிக்கும் உள்ளம்
வருமிடர் விரைந்தோட கற்றதும்
நின்று கண்ணியம் காக்கும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
12.4.23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading