13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை
சுடர்
சுடர்விட்டு எரியும் மெழுகு திரி
மெழுகு தான்உருகி
மற்றவர்க்கு ஒளிதரும்
சுடரை போன்ற மனிதர் தன்னையிழந்து
மக்களுக்கு உதவி செய்து மகிமை பெறுவர்
பாரதியின் கவிச்சுடர் பார்முழுதும்
பரவிநிற்கிறதே
பாரதிதாசனின் வேட்கை நிறைகவி சுடராகிறதே
சுடரெல்லாம் சுடர்விட்டு பிரகாசிக்கும் உலகில்
சுட்ர்தந்து தம்மையே
உருக்கி விட்டார்
என்தந்தையே் சுடராக இருந்து எம்மை
சுடர்விட்டு பிரகாசிக்க தன்னை இழந்து
தன்னையே தந்தவர் தரணியில் இன்றில்லை
தன்பிள்ளை இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார் சுடராய்
என்வாழ்வில் சுடராக இருந்தவர் இப்போதில்லை
என்மனதில் ஒளிருகின்றார் எப்பவுமே சுடராக
சுடர்தான் அணைந்தாலும்
சுடர்விடும் நினைவு
எக்கணமும் என்முன்னே நிழலாக
ஊசலாடியே
கெங்கா ஸ்ரான்லி
10.4.23
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...