13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை
காணி
———
காணி நிலம் வேண்டும்
அங்கு ஒரு பெரிய வீடும். வேண்டும்
என்னே பெரிய ஆசை
பாரதியின் கனவு ஆசை
பாமர மக்களுக்கும உண்டே
காணி சொத்து பரம்பரையாய்
வந்து சேரும்
சொத்து இல்லாதோர்
ஏங்குவர். ஒரு காணித் துண்டு
வாங்குவதற்கு
எங்கள் தந்தையும் ஒரு காணி வாங்கினார்
அங்கு ஒரு வீடு கட்டினார்
சொந்த உழைப்பில் கட்டினார்
ஆறுபிள்ளைகள் அழகிய குடும்பம்
அந்த வீட்டில் நிம்மதியாக
வாழ்ந்தார்
இன்று அவர் இல்லை
அவர் காணியில் அவர் சந்ததி
வாழும் நிலையில
காணி யை விற்காது
வைத்திருப்பார்களா
என்ற கேள்வியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...