06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்
———/-
தெற்காசியாவிலே இரண்டாவத்நூலகம்
திக்கெட்டும் பேசப்பட்ட நூலகம்
பலதிசையில்லிருந்து பெறப்பட்ட நூல்கள்
பொசுக்கப் பட்டதே தீயினால்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.