அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மணி
——-
கோவில் மணியோசை
கொடுக்கும் இன்பம் மனதிற்கு
அதிகாலை ஐந்து மணி
நல்லூர் மணி ஒலிக்கும்
கோழி கூவி எழுப்புவது போல
மணிஓசை எம்மை எழுப்பும்
அந்த நேரம் ஆனந்தமயமான நேரம்
மறக்க முடியா காலம்
இங்கு மணி ஓசை கேட்பது அரிது
மனிதன் ஓட ஓடி உழைப்பது போல்
மணியும் ஓடிக்கொண்டே இருக்கும்
மனிதன் இரவிலாவது ஓய்வெடுப்பான்
மணி ஓய்வு எடுப்பதே இல்லை
நேரம் பொன்னானது என்பர்
ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றதே
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
18.6.23

Nada Mohan
Author: Nada Mohan