30
Apr
தினம்தினமாய்….
வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்----
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்
வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து...
புத்தாண்டை வரவேற்றபடி
——————
புத்தாண்டும் வந்துவிட்டது
புதுப புது மாற்றமும் நடக்கிறது
பழைய ஆண்டு கழிந்து விட்டது
பழைய நினைவுகள் மாறவில்லை
மக்களின் மனங்களில் ஏக்கம்
மறுபடியும் ஏதாயினும் வருமோ என்ற தாக்கம்
நல்வரவு புத்தாண்டு நலமாக
அமையவேண்டும் எல்லாமே சுகமாக
வெள்ளப் பெருக்கு புயல் ஒரு புறம்
மழையின் கொடையோ தாராளம்
நீர் முட்டி வழிகிறது
நீரால் நாடு அழிகிறது
இயற்கையின் சீற்றம் குறைந்து
இயற்கை அமைதி பெற்று
மக்கள் மனதில் மகிழ்வைத்தர
புத்தாண்டை வரவேற்றபடி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.