” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
விழிப்பு
————-
உறக்கினாரல் விழிப்பு
வரத்தானே வேண்டும்
உறவுகளுக்குள்ளே சமரசம்
விழிப்புணர்வு மேலோங்கி
நிற்கிறது கண்கூடு
மண்ணில் பிறந்த
மாந்தருக்கு மனதில்
மனிதநேயம் மிகுந்ததே
விழிப்பு விதிவிலக்கல்ல
பெண்ணிற்கு என்றும்
தன்மானம் காக்கும்
விழிப்பு வேண்டும்
நாட்டு மக்களுக்கு தம்
நாட்டைக் காக்கும்
விழிப்புணர்வு வேண்டும்
விழித்துக் கொண்டு
தூங்கும் மனிதரை
என்ன சொல்ல
விழியாலே மயக்கும்
மாயைதான் வெல்ல
புவிதனில் வாழும்
ஜீவராசிகள் விழிப்புடன்
வாழ புவிசிறக்குமே!
கெங்கா ஸ்ரான்லி
6.5.24

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading