கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பெண்ணே!
———
பெண்ணே நீ பேதையல்ல
பிரட்டி போடும் பேப்பரைமல்ல
கண்போல் காக்கும் கரணையே
விண்ணை முட்டும் வித்தகமே
மண்ணே போற்றும் மானவுள்ளவளே
மூடர்கள் பலர் முடக்குவர் உனை
பாடல்கள் சொல்லும் உன் சாதனை
ஏட்டில் எழுதிய வீரம்
எடுத்தாளும் உன் பராக்கிரம்ம்
பெண்களை முட்டித் தள்ளும் கொம்பாய்
ஆண்களிடம் உண்டாம் அதுவே
ஆண்களின் தன்மை அடக்குதல்
பெண்ணின் தன்மையோ பொறுமை காத்தல்
பெண் வீரம் கொண்டெழுந்தால்
அழித்து. விடுவாள் அனைத்தும்
அவள் மெளனம் அடங்கி போவதல்ல
அவளின் அனபின் ஒழுக்கமே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
3.6.24

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading