28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கெங்கா ஸ்ரான்லி
நினைவு நாள்
நித்தமும் உம்மை நினைக்கார்
தினைவுநாளில்தான் நினைப்பாரோ
சத்தம் இல்லா வேளையிலே
சந்தம் சிந்தும் கவிதையிலே
புத்தம் புதிய பாடலொன்னற
புறநானூறை நினைக்க வைக்க
அறத்துடன் போர் புரிந்து
குடிமக்களை பாதுகாத்த்்
வீர்ர்கள்
மடியாது மானம் மறவர் வாழ்வில்
விடியாத இரவுக்காய்
வெந்தணலானோர்
முடியாத செயல்ல்ல
முனைந்த வீரச்செயல்
பணியாது முழங்காலில நின்று
தமிழர் வாழ்வில்
களம் பல கண்ட
புது யுக வீர்ர்
குளம்்பல வெட்டி
கோட்டை அமைத்த
அரசரை விட சிந்தனை யாளர்கள்
சிந்தனையால் செவ்வன செய்தே
மந்திர மாயமின்றி சுந்தரத்தமழை
சுதியாகப் பேச எமக்கு
சுதந்திரமாக்க புறப்பட்ட வேங்கையரே
இந்த நினைவுநாளில் உம்மை
நினைக்கின்றோம்
எம் மனத்திருத்தி நாம்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி.
வீர்ர்கள்்
மடியாது மன
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...