பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
பட்டினி

இயற்கையுடன் இணைந்த இதமான வாழ்வு
செயற்கையும் இல்லை சீற்றமும் இல்லை
உயர்ந்த நோக்கம் உன்னத உழைப்பு
நோயற்ற வாழ்வு நோகாத மனங்கள்

கட்டுடல் காக்கும் கமக்காரன் தொழிலும்
பட்டினி போக்கி பசியை நீக்கிடும்
வெட்டிப் பேச்சும் வீண்விவாத முமேவாழ்வில்
கிட்டவும் வாராது குரோதமும் கிடையாது

முட்டி மோதுவதும் முரண்பாடு காட்டுவதும்
கட்டுக் கோப்பும் குலைந்தகடு கதிவாழ்வும்
பட்டினிச் சாவும் பெருகுது பாரில்…..

கோசலா ஞானம்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading