பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

தலைப்பு

சிந்தனை சிறப்பாய் சிறகு அடிக்க
பந்தி பந்தியாய் பாவும் புனைய
தந்திடும் தலைப்பு துரிதமாய்க் கிறுக்க
வந்திடும் கவியும் வசமாய் என்னிடம்

எதுகை மோனை இணைந்தே நிற்க
வதுவை நானும் வளமாய்க் கிறுக்க
புதுமைக் கவியும் புதுசா வராது
செதுக்கிடும் சிலையும் சங்கதி சொல்ல

தலைப்பு வசமாய்த் தந்திடும் கவிகள்
மலைப்பு இல்லாத மகிமை சொல்லிடும்

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading