மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கோசலா ஞானம

சந்தம் சிந்தும் சந்திப்பு
அலைஓசை

அலைஓசை வந்து அடிக்கின்ற சத்தம்
நிலைகுலைய வைத்து நின்மதி கெடுக்கும்
மலைபோல உயரமாய் முட்டி மோதியே
தலையை நனைத்திடும் தண்ணீரின் பாய்ச்சல்

அலைஓசைச் சத்தம் அதிர வைக்கும்
சிலையாய் நின்று சிந்திக்கத் தூண்டும்
சுழட்டிச் சென்ற சுனாமியின் நினைப்பு

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan