தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும் 262

நேரம்

கால நேரம்
பாத்து செய்த
கல்யாணம்

கருத்து மாறி
பிரிந்தது
உன்னாலே

அன்பு இல்லாதாலே
ஆன செய்தி
அதுக்கு குற்றம்
உன்னாலே
என்றது ஆனது
நீதி

நேரம் ஓடுது
தன்னாலே
பார்த்து நடந்துக்க

முன்னால்

காலம் அளப்பது
உன்னாலே
கரைஞ்சு போது
தன்னாலே

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan