“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

க. குமரன்

சத்தம் சிந்தும்
வாரம் 266

நிர்முலம்

கல்லும் மண்ணும்
சிமெண்ட்டும்
அன்பும் சேர்த்து
கட்டிய வீடு

யார் யாரோ
பேச்சு வார்த்தை
பிழைத்து போனதுக்கு
என் வீடு
நிர்முலம்

ஆக்க பட்ட வேதனை
என்னோடு
அழிததாலே சந்தோசம்
யாருக்கு
டி வீ படம் எடுத்து
தேடுறாங்க அனுதாபம்

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan