இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 267

வேள்வி
வேள்வியானீர் நீரே
எமக்காய்
வேள்வியானீர் நீரே
எமக்காய்

நம் பாவங்களை
சுமந்து
வேள்வியானீர் நீரே
பழியாடைய் எமக்காய்
வேள்வியானீர் நீரே

மாற்ற்ங்கள் மனதில்
தோன்ற
மரணீத்தீரே

புது வழி புது பழி
உம்மைக் கொடுத்து
வேள்வியானீர் நீரே

கண்ணீர் விட்டு
கசையடி பட்டு
கலங்கியும் மாய்ந்து
வேள்வியானீரே
யேசு ஐயா!

நன்றி தோத்திரம்
உனக்காய்
நாட்கள் எல்லாம்
கூறுவோம் உமக்காய். !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading